வங்கி லாக்கரின் சாவியை இழந்தால் என்ன ஆகும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். லாக்கரில் வைத்திருக்கும் பொருட்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், திருட்டு நடந்தால் வங்கிகள் இழப்பீடு வழங்கும். லாக்கரின் அளவு, வங்கியின் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும்.
வீட்டில் விலை மதிப்பு மிக்க பொருள்கள் இருந்தால் வங்கிகளில் உள்ள லாக்கரில் வைப்பதில்தான் அனைவருக்கும் பழக்கம் எனலாம். அதாவது வீட்டில் அந்த பொருள்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் வங்கி லாக்கர் களில் மக்கள் வைக்கின்றனர். குறிப்பாக, பூர்வீகமாக இருக்கும் தங்க நகைகள், மதிப்புமிக்க பத்திரங்கள், வைரங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை மக்கள் லாக்கரில் வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் வைத்த பொருள்களுக்கு ஏதும் சேதாரம் ஏற்பட்டாலோ, லாக்கரில் திருட்டு நடந்தாலோ வங்கிகள் உங்களுக்கு தக்க இழப்பீடு வழங்கப்படும்.
இதனால்தான் பலரும் கவலையில்லாமல் மதிப்புமிக்க பொருள்களை லாக்கரில் வைக்கிறார்கள். இந்த லாக்கரின் சாவி உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். எனவே, உங்களுக்கு தேவையான போது அதில் உள்ள பொருள்களை வங்கியிடம் தெரிவித்துக்கொண்டு எடுத்துக்கொள்ளலாம்.வாடகைக்கு எடுக்க வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூலிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். லாக்கரின் அளவு, வங்கி அமைந்துள்ள பகுதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் மாறுபடும். உதாரணத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி வருடாந்திர அளவில் கட்டணங்களை இங்கு பார்க்கலாம்.கிராமப்புற பகுதிகளில் Medium Size லாக்கருக்கு 2200 ரூபாயும், Larger Size லாக்கருக்கு 3000 ரூபாயும், Very Large லாக்கருக்கு 6000 ரூபாயும், Extra Large லாக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதே நகர்புர பகுதிகளில் Medium Size லாக்கருக்கு 3500 ரூபாய்ம், Larger Size லாக்கருக்கு 5500 ரூபாய்க்கும், Very Large லாக்கருக்கு 8000 ரூபாய் வரைக்கும், Extra Large லாக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும் சுழிக்கப்படுகிறது. ஒருவேளை உங்கள் வங்கி லாக்கரின் சாவியே தொலைந்துவிட்டால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியுமா
வங்கி லாக்கர் சாவி இழப்பு இழப்பீடு கட்டணம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
CIBIL ஸ்கோர் முதல் சட்ட நடவடிக்கை வரை... தனிநபர் கடனை செலுத்த தவறினால் சிக்கல் தான்தனிநபர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்?... பணத்தை வசூலிக்கக வங்கி உங்கள் மீது எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
Read more »
ஓய்வுபெறுகிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்: உருக்கமாய் போட்ட ட்வீட்Shaktikanta Das: இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போதைய கவர்நர் சக்திகாந்த தாஸ் இன்று ஓய்வு பெறுகிறார்.
Read more »
உங்கள் வங்கி கணக்கில் இவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யாதீர்கள்.. வரி கட்ட வேண்டும்..!Bank Deposit | சேமிப்பு வங்கி கணக்குகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் சேமிக்கும் பணத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்பதால் அது குறித்து அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
சாம்சங் கேலக்சி S24 அல்ட்ரா 5ஜி பெரும் தள்ளுபடி: Flipkart இல் மலிவாக!சாம்சங் கேலக்சி S24 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் Flipkart இல் 9% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் மூலம் விலை இன்னும் குறைகிறது.
Read more »
2025 ஜனவரி 1 முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடும் இந்திய ரிசர்வ் வங்கிஇந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதியை அமல்படுத்தி, வங்கி அமைப்பை பாதுகாப்பானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது. 2025 ஜனவரி 1 முதல் செயலற்ற, இன்ஆக்டிவ் மற்றும் மல்டிபள் வங்கி கணக்குகளை மூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
ஆர்.பி.ஐ: செயல்படாத வங்கிக் கணக்குகள் அறிக்கைரிசர்வ் வங்கி செயல்படாத வங்கிக் கணக்குகளை குறைப்பதற்காக வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
Read more »
