புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும்.
புதுச்சேரி யில் அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுச்சேரி யில் அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக 750 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 2025 பொங்கல் பரிசு ரேஷன் அட்டைக்கு ரூ.750 வழங்கப்படும் என அரசு சார்பில் அதிரடியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதுக்குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ளும்வோம்.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அப்போதைய ஆளுனர் கிரண்பேடிக்கும், அப்போதைய புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டது. இதனையடுத்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி வந்தவுடன் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதேபோல கடந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு ரூ.500 பணம் வழங்கியது. அதன் பிறகு கூடுதலாக ரூ.250 தரப்பட்டது. அதாவது மொத்தமாக ரூ.750 கடந்த ஆண்டு தரப்பட்டது. தீபாவளி அன்று ரேஷன் கடைகளை திறந்தது ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை தீபாவளி பண்டிகைக்கு புதுவை அரசு தரப்பில் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாதம்தோறும் இலவச அரிசியும் 15 நாட்களுக்குள் தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்த அளவில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உட்பட பொங்கல் தொகுப்பு பொருட்கள் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு. இதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோறி பொருட்களைப் பெற்று விநியோகிக்க போதிய காலவகாசம் இல்ல
புதுச்சேரி பொங்கல் பரிசு ரூ.750 குடும்ப அட்டைதாரர்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை? ஏமாற்றத்தில் தமிழக மக்கள்!Pongal Gift 2025: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது.
Read more »
வட தமிழ்நாடு: பொங்கல் பரிசில் ரூ.1000 இல்லை2025 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாது
Read more »
பொங்கல் பரிசு: ரூ.1,000 இல்லை, ஏமாற்றம்!தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம் இல்லை என அறிவித்தது. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Read more »
Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்Live : பொங்கல் பரிசு டோக்கன் அஜித் விடாமுயற்சி ரிலீஸ் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Read more »
தமிழ்நாடு பொங்கல் டோக்கன் விநியோகம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் புதிய திரைப்படங்கள், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குறிப்புகள் உள்ளிட்ட செய்திகளைத் தருகிறது.
Read more »
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குசென்னை உயர்நீதிமன்றத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
Read more »
